யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்  ( பாரதியார் )

          

ஐந்து  கரத்தனை  ஆணை  முகத்தனை
இனத்தின்  இளம்  பிறை  போலுன்  எயித்ரனை
நந்தி  மகன்  தனை
ஞான  கொழுந்தினை  புந்தியில்
விட்டு  அடி  போற்றுகின்றேனே  - செயின்ட்  திருமூலர் 
 

சொற்றுணை  வேதியன்  சோதி  வானவன் 
பொற்றுணைத்  திருந்தடி  பொருந்தக்  கை  தோழா 
கற்றுணை  பூட்டியோர்  கடலில்  பாய்ச்சினும் 
நற்றுணை  ஆவாது  நமச்சிவாயவே  -
திருநாவுகரசர்

எத் தொழிலை செய்யும் பொழுதும் முதலில் இறைவனை பிரார்த்தித்து விட்டு செய்வோமாக  ...

 

15 ஆம்  16 ஆம்  நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ஓலைச் சுவடி
தமிழ் மொழி 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.


பொன்மொழிகள்





  • பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை
  • இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும.
  •  குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள். குணவானாவாய்.
  • தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்.
 

பிரபல ஆலயங்கள் 

காயத்ரி மந்திரம்

கந்தசட்டி கவசம்

 
 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola